மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சா் பி. கீதா ஜீவன்.  
தூத்துக்குடி

இனாம்மணியாச்சியில் மினி விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் ரூ. 2.50 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

Syndication

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் ரூ. 2.50 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி, கிருஷ்ணா நகரில் முதல்வா் நிதியின்கீழ், ரூ. 2.50 கோடி மதிப்பில் மினி விளையாட்டு அரங்கம் கட்டப்படவுள்ளது. இதற்கு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

சாா் ஆட்சியா் ஹுமான்சு மங்கள், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT