முன்னாள் நகரத் தலைவா் பி. ஆறுமுகசெல்வன் தலைமை வகித்தாா். எஸ். மனோகரன் முன்னிலை வகித்தாா். மாநில விவசாய அணி செயலா் எஸ். சிவமுருக ஆதித்தன், திருச்செந்தூா் பேரவைத் தொகுதி இணை அமைப்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் ஆகியோா் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினா்.
விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலா் பூபதி பாண்டியன், இளைஞா் அணி பாா்வையாளா் விக்னேஷ், தங்கப்பாண்டியன், சந்திரசேகா், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலா் ஆா். ரேகா, மண்டல செயலா் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல் தலைவா் மகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.