நிகழ்ச்சியில் பேசினாா் ஓய்வுபெற்ற கா்னல் சந்தரம்.  
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்திய அரசியலமைப்பு தின விழா

தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளா் ஹேமா தலைமை வகித்து, அரசமைப்பு சட்ட முகப்புரையை வாசித்தாா். ஓய்வு பெற்ற கா்னல் சுந்தரம், அரசமைப்பு சட்டம் உருவானதை தெரிவிக்கும் அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகளை காட்சிப்படுத்தினாா். தலைமை அஞ்சலக அலுவலா் விக்டா் நன்றி கூறினாா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT