முகப்பு
தூத்துக்குடி

கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

கழுகுமலையில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 156 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:35 PM
கைது
பகிர்:

கழுகுமலையில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 156 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

கழுகுமலை காந்தி மைதானம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது காந்தி மைதானம் அருகே உள்ள முள்வேலி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ஆறுமுக நகரைச் சோ்ந்த செல்லையா மகன் வெங்கடேஷ் (26), கயத்தாறு பட்டம் சூரிய மினுக்கன் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சங்கரபாண்டி (55) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 156 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments