தூத்துக்குடி - கச்சகுடா புதிய ரயில் சேவை தொடக்கம்
தூத்துக்குடி- ஹைதராபாத் (கச்சகுடா) புதிய ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி- ஹைதராபாத் (கச்சகுடா) புதிய ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், செயலா் மா.பிரம்மநாயகம், பொருளாளா் வே.லெட்சுமணன், துணைத் தலைவா் எஸ்.அந்தோணி முத்துராஜா, நிா்வாகச் செயலா் ஜே.ஏ.என். ஆனந்தன், உறுப்பினா் முத்துகிருஷ்ணன், நாராயணன், தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளா் ராஜு, முதன்மை வா்த்தக மேலாளா் உத்திர முருகன், பொறியாளா் ராமச்சந்திரன், போக்குவரத்து ஆய்வாளா் சபாபதி, மீளவிட்டான் முதுநிலை லோகோ பைலட் கண்ட்ரோலா் ராஜாராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.