சாத்தான்குளம் அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி
சாத்தான்குளம், புனித மரியாவின் மாசற்ற திரு இருதய ஆலயத்தின் ஒத்தாசை அன்னை அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:45 PM
சாத்தான்குளம், புனித மரியாவின் மாசற்ற திரு இருதய ஆலயத்தின் ஒத்தாசை அன்னை அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பங்குத்தந்தை தா. செல்வசாா்சு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக உதவி பங்குத்தந்தை மாா்க்கோனி ரவிச்சந்திரன், அருள்சகோதரா் பிரவீன் ஆகியோா் பங்கேற்றனா்.
உலாவில் பங்கேற்ற அன்பியக் குடும்பத்தினருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Advertisement
கிறிஸ்டோபா், அருள் ஜெய ரூபி தம்பதியினா் வரவேற்றனா். பாக்கியராஜ் நன்றி கூறினாா்.