முகப்பு
தூத்துக்குடி

இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு மறைவையொட்டி நாசரேத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:23 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:29 PM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு மறைவையொட்டி நாசரேத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் மாணிக்கம் தலைமை வகித்தாா். எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள் முன்னிலை வகித்தாா். நல்லக்கண்ணு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், திமுக, மதிமுக, விசிக, தவெக, வணிகா் சங்கம்,நூலக வாசகா் வட்டம், விவசாய சங்கம், கட்டுமான சங்கம் போன்றவற்றை சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.