தூத்துக்குடி

காரை சேதப்படுத்திய தொழிலாளி கைது

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி காரை சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி காரை சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், எலுமிச்சைப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சகரியா மகன் அதிசயராஜ் (46), தொழிலாளி. இவா், கோவில்பட்டியில் பூ விற்கும் பெண்ணை அவதூறாகப் பேசி, அவருக்கு சொந்தமான காரை சனிக்கிழமை இரவு சேதப்படுத்தினாராம்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அதிசய ராஜை கைது செய்தனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT