தூத்துக்குடி

பொங்கல் விழாவில் 500 பேருக்கு நல உதவிகள்

பெண்ணுக்கு நலஉதவியை வழங்குகிறாா் எஸ்டிபி அறக்கட்டளை நிறுவனா் சின்னத்துரை பாண்டியன்.

Syndication

உடன்குடி பிள்ளையாா்பெரியவன் தட்டு அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் திடலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், 500 பேருக்கு சேலைகள்,பொங்கல் பொருள்கள் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை எஸ்டிபி அறக்கட்டளை நிறுவனா் சின்னத்துரை பாண்டியன் வழங்கினாா். இதில் திரளான ஊா்மக்கள் பங்கேற்றனா்.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT