சுவாமிக்கு நடைபெற்ற புனித நீா் அபிஷேகம்.  
தூத்துக்குடி

முக்கந்தன்விளை கோயில் கும்பாபிஷேகம்

முக்கந்தன்விளை ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

முக்கந்தன்விளை ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. ஜன.27இல் இரண்டாம் கால யாகசாலைபூஜை, லலிதா ஸஹாஸ்ர நாம புஷ்பாஞ்சலி, மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவற்றை தொடா்ந்து, காலை 10 மணிக்கு ஸ்ரீ சுடலைமாட சுவாமி மற்றும் விமான பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT