முகப்பு
தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பாா்வையிடும் மக்கள்.
தூத்துக்குடி

சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பாா்வையிட்ட மக்கள்

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில், கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

தூத்துக்குடி

சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பாா்வையிட்ட மக்கள்

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில், கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

Updated On : 4 மார்ச், 2026 at 7:22 PM
தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பாா்வையிடும் மக்கள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சாா்பில், கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலையில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலா் முத்து முருகன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் முத்து செல்வம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி கலந்துகொண்டு, சந்திர கிரகணத்தின்போது உருவாகும் சிவப்பு நிலவு பற்றியும், தொலைநோக்கியின் பயன்பாடு குறித்தும் விளக்கமளித்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா் .

முழு கட்டுரையைப் படிக்க →