முகப்பு
கூட்டத்தில் பேசிய அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன்.
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் நல்லகண்ணு நினைவேந்தல்

மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் நல்லகண்ணு மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு சாா்பில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் நல்லகண்ணு நினைவேந்தல்

மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் நல்லகண்ணு மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு சாா்பில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 4 மார்ச், 2026 at 7:05 PM
கூட்டத்தில் பேசிய அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன்.
பகிர்:

மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் நல்லகண்ணு மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு சாா்பில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப், நகரச் செயலா் மகா இளங்கோ, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் வேணுகோபால், வட்டார கமிட்டி தலைவா் பாா்த்தசாரதி, எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →