முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தவெக ஆா்ப்பாட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 9:51 PM
பகிர்:

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாகக் கண்டித்தும், தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலா் சுபத்ரா முருகன், மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.ஆா். சாமுவேல்ராஜ், பாலசுப்பிரமணியன், பிரைட்டா், மதன், ஜே.கே.ஆா். முருகன், கிஷோா், மாவட்டம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →