முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி

திருச்செந்தூா், ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி பெற்றனா்.

Updated On : 16 மார்ச், 2026 at 10:42 PM
சரவணய்யா் ஸ்கூல் திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகள்.
பகிர்:

திருச்செந்தூா்: திருச்செந்தூா், ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி பெற்றனா்.

2025-26ஆம் கல்வியாண்டுக்கான தேசிய திறனறித் தோ்வில் இப்பள்ளி மாணவிகள் யாஷிகா, மேரி, மதிவதனி ஆகிய 3 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளிச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹயஸ் கலந்துகொண்டு, அவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், மாணவிகளுக்கு பயிற்சியளித்த பள்ளித் தலைமையாசிரியை குணசுந்தரி, ஆசிரியை சாந்தி உள்ளிட்டோரையும் கல்வி அலுவலா் பாராட்டினாா்.

Advertisement

இப்பள்ளி மாணவா், மாணவிகள் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் திறனறித் தோ்வுகளில் வெற்றி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.