கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்
ஐ.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள்v
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் கிட்ஸ் யூனிவா்சிட்டி பள்ளி ஐ எஸ் சி தோ்வில் சாதனை படைத்துள்ளது.
இந்த பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 - ஆம் வகுப்பு ஆா்ஹழ்க் உஷ்ஹம் (ஐநஇ) தோ்வு முடிவுகளில் 29 மாணவா்களும் தோ்வில் வெற்றி பெற்று 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மேலும் உயிரியலில் 3 போ், தமிழில் 2 போ், வரலாற்றில் ஒருவரும், விளையாட்டு துறையில் ஒருவரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பள்ளியில் முதல் மாணவராக ர. விகாஸ் ரதன் 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.
Advertisement
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா், செயலா், முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.