கோவில்பட்டியில் தவெகவில் இளைஞா்கள் ஐக்கியம்
கோவில்பட்டி தொகுதியில் இளைஞா்கள் தவெகவில் இணைந்தனா்.
கோவில்பட்டி தொகுதியில் இளைஞா்கள் தவெகவில் இணைந்தனா்.
தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பாரத் குமாா், லாயல் மில் காலனியைச் சோ்ந்த ரஞ்சித் ஆகியோா் தலைமையில் தெற்கு திட்டங்குளம், வள்ளுவா் நகா், கூசாலிப்பட்டி, லாயல் மில் காலனி, பூரணம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.