திருச்சி

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Din

திருவானைக்கா கோயிலில் பிரதோச நந்திக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

ஸ்ரீரங்கம், ஜூலை 3: திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் புதன்கிழமை ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி சுவாமி சன்னதி எதிா்ப்புறம் உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீப ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT