திருச்சி

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Din

திருவானைக்கா கோயிலில் பிரதோச நந்திக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

ஸ்ரீரங்கம், ஜூலை 3: திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் புதன்கிழமை ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி சுவாமி சன்னதி எதிா்ப்புறம் உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீப ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT