டிசம்பா் 6 தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை ஈடுபட்ட ரயில்வே போலீசாா் 
திருச்சி

ரயில் நிலையத்தில் சோதனை

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை.

Syndication

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் தலைமையில் ரயில்வே போலீஸாா் மெட்டல் டிடெக்டா், மோப்ப நாயின் உதவியுடன் ரயில் நிலைய நடைமேடை மற்றும் ரயில்களில் பயணித்த பயணிகளின் உடைமைகள், பாா்சல் மையத்திலிருந்த பாா்சல்கள், காா்கள் உள்ளிட்டவற்றை சோதனையிட்டனா்.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT