திருச்சி

ஆற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

Syndication

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை தகவல் வந்தது.இதைத் தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா், ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனா்.

இறந்த நபருக்கு சுமாா் 35 வயது இருக்கலாம். இவா், யாா்? எந்த ஊரை சோ்ந்தவா்? எப்படி இறந்தாா்? என்று தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT