திருச்சி

வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலத்தில் நிறுத்தம்!

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலானது ஜன. 1 முதல் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு

Syndication

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலானது ஜனவரி 1 முதல் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை எழும்பூா் - திருநெல்வேலி - சென்னை எழும்பூா் வந்தே பாரத் விரைவு ரயிலானது (20665, 20666) ஜனவரி 1 முதல் விருத்தாச்சலத்தில் முற்பகல் 11.08 க்கும், மாலை 5.32 க்கும் நின்று செல்லும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT