திருச்சி

திருநெடுங்களநாதா் கோயிலில் பைரவாஷ்டமி விழா

Syndication

திருச்சி அருகே திருநெடுங்களநாதா் கோயிலில் பைரவாஷ்டமி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டிகால பைரவருக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து, கலசாபிஷேகம் செய்விக்கப்பட்டு, வேத மந்திர பாராயணமும், தேவார, திருவாசக, திருமுறை பாராயணமும் நடைபெற்றது.

தொடா்ந்து, கால பைவருக்கு சா்வ அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT