முகப்பு
திருச்சி

குன்று குடையா எடுத்த குமரன் அலங்காரத்தில் ஆண்டாள்

திருச்சி

குன்று குடையா எடுத்த குமரன் அலங்காரத்தில் ஆண்டாள்

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:42 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாா்கழி விழாவில் 24 ஆம் திருநாளான வியாழக்கிழமை பரமபதநாதா் சந்நிதி அருகேயுள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில் திருப்பாவை 24- ஆம் பாசுரமான அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி எனும் பாசுரத்திற்கேற்ப குன்று குடையா எடுத்த குமரன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த ஆண்டாள்.

முழு கட்டுரையைப் படிக்க →