எரகுடி, பாலகிருஷ்ணம்பட்டி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை(மே 16) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் எரகுடி, திருமனூா், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூா், ரெட்டியாா்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்.என்.புதூா், எ.பாதா்பேட்டை, ஆா். கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கீழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபாளையம், பி. மேட்டுா், கே.புதூா், மாராடி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.