அரியலூர்

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆக. 31 வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

DIN

கீழப்பழூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) க. ராஜா கென்னடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி இரண்டாண்டு பட்டயப் படிப்புக்கான (பங்ஹஸ்ரீட்ங்ழ் பழ்ஹண்ய்ண்ய்ஞ்) நேரடி உடனடி மாணவர் சேர்க்கை கீழப்பழூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் ஆக. 31 வரை நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் தங்கள் உண்மை சான்றிதழ்களுடன் நேரில் வந்து உரிய கட்டணத்தை செலுத்தி சேர்க்கை ஆணை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT