அரியலூர்

மது விற்ற 8 பேர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 8 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர். 
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்க்ம்போல் சோதனையிஸல் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் செல்வமணி (59), சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் நாகராஜ் (74), சாமிநாதன் (61), ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் பூபதி(55), மணகெதி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் துரைசாமி(43), தங்கையன் மகன் துரைராஜ் (30), உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் சின்னமணி(55), நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த கட்டாறு மகன் சின்னசாமி(70) ஆகிய 8 பேரைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT