அரியலூர்

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

DIN

நீதித் துறையிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே திராவிடர் கழகத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிடர் கழகத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை. நீலமேகம் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் சி. காமராஜ், மாவட்டச் செயலர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் பங்கேற்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

மாநில சிலம்பப் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT