அரியலூர்

கூத்தூர் பகுதியில் நவம்பர் 12 மின் தடை

DIN

அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை ( நவ. 12) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, அல்லிநகரம், பி.ஆர்.நல்லூர், கூத்தூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம்,  உசேன்நகரம், வெண்மணி, வேட்டக்குடி, காடூர் நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம்,  கீழப்பெரம்பலூர், துங்கபுரம் ஆகிய பகுதிகளில்   காலை 9 மணிமுதல் பணிகள் நிறைவடையும் வரை  மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எம்.செல்லப்பாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT