அரியலூர்

மதுபானம் விற்பனை செய்தவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் அடுத்த காரைக்குறிச்சி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பழனியப்பன் தலைமையிலான போலீஸார்  ரோந்தில் ஈடுபட்டனர்.  அப்போது, வீரகனூர் பகுதியைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா (45) அப்பகுதியில் மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சாதிக்பாட்ஷாவை கைது செய்த போலீஸார், தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT