அரியலூர்

கார் மோதி அரசுப் பேருந்து  நடத்துநர் காயம்

DIN

அரியலூர் மாவட்டம் , உடையார்பாளையம் அருகேயுள்ள   தத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சீ. ரவிச்சந்திரன் (46).  அரசுப்  பேருந்து நடத்துநர். இவர் வெள்ளிக்கிழமை உடையார்பாளையம் நோக்கி பைக்கில் சென்றபோது எதிரே வந்த  காவல் துறை கார் மோதி பலத்த காயமடைந்தார். அரியலூர் அரசு மருத்துவமனையிலும்,  பின்னர்,மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையிலும்  அவர் சேர்க்கப்பட்டார். உடையார்பாளையம்  போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT