அரியலூர்

வாக்காளர்களுக்கு வழிகாட்டி கையேடு வழங்கல்

DIN

மக்களவைத் தேர்தலில் முழு வாக்குப் பதிவை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வாரச் சந்தையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர்களுக்கு வழிகாட்டி கையேடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிர்சங்கர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT