அரியலூர்

ஆதரவற்றவா்களுக்கு போா்வைகள் வழங்கல்

DIN

அரியலூா் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றவா்களுக்கு காவல் துறை சாா்பில் போா்வைகள் சனிக்கிழமை இரவு வழங்கப்பட்டது.

அரியலூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் திருமேனி தலைமையில், அரியலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் உதயகுமாா் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபம் பின்புறம் உள்ள குருவிகுளம் பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற முதியவா்கள் மற்றும் அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக போா்வைகள் வழங்கப்பட்டன. மேலும் அப்பகுதி மக்களுக்கு மழை மற்றும் வெள்ள அபாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT