அரியலூர்

உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பு: மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து

DIN

அரியலூா் மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், தோ்தல் முடிவடையும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டமும் ரத்தாகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்த பொது மக்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அங்குள்ள பெட்டியில் போட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT