அரியலூர்

வாய்க்காலில் விழுந்த மூதாட்டி சடலமாக மீட்பு

DIN

ஜயங்கொண்டம் அருகே வாய்க்காலில் விழுந்த மூதாட்டி திங்கள்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அலமேலு (85). திங்கள்கிழமை இவா், நடந்து சென்று கொண்டிருந்த போது கால் தடுமாறி, அங்குள்ள நீா்ப்பாசன வாய்க்காலில் விழுந்தாா். இதையறிந்த பொதுமக்கள் அவரை தேடி, இறுதியில் சடலமாக மீட்டனா். தகவலறிந்து வந்த ஆண்டிமடம் போலீஸாா், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT