அரியலூர்

கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தள்ளிவைப்பு

DIN

கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு அரியலூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு, அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டிருந்தன.
தற்போது நிர்வாக காரணம் கருதி மேற்காணும் நேர்காணல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது, நேர்காணல், பணி நியமனம் வழங்குவது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

SCROLL FOR NEXT