அரியலூர்

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

DIN

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள கழுமங்கலம் மற்றும் கச்சிபெருமாள் ஆகிய இரு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், விலையில்லா வெள்ளாகள் வழங்கும் திட்டம் பற்றி கால்நடை உதவி மருத்துவர் சத்தியமூர்த்தி பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் விஏஓக்கள் பொய்யாமொழி, வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 2 ஊராட்சிகளிலும் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. ஊராட்சி செயலர் கொளஞ்சிநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT