அரியலூர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலைச்

DIN

ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.செல்வநம்பி தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலர் இளஞ்சேகுவாரா, மாவட்டப் பொருளாளர் வேணுகோபால் பிள்ளை உட்பட பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT