அரியலூர்

உடையார்பாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

DIN

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
உடையார்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றரசு (50) விவசாயி. சனிக்கிழமை இரவு இவர், சுத்தமல்லி பெரிய ஓடையில் டிராக்டர் ஓட்டிச் செல்லும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது டிராக்டரின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சிற்றரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT