அரியலூர்

பொறுப்பேற்பு

DIN


அரியலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக வ.சி. கோமதி சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 
ஏற்கெனவே இச்சங்கத்தில் இணை பதிவாளாரக இருந்த பழனிசாமி பதவி உயர்வுடன், பணி இடம் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த வ.சி.கோமதி பணி மாறுதல் பெற்று சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT