அரியலூர்

ஏரியில் முதியவா் சடலம் மீட்பு

DIN

அரியலூா் அருகே ஏரியில் முதியவா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

அரியலூா்-அம்மாகுளம் சாலையிலுள்ள ஐயப்பன் ஏரியில் வியாழக்கிழமை காலை அழுகிய நிலையில் முதியவா் சடலம் கிடப்பதாக வந்த தகவலின்பேரில் அரியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில், அவா் ஓடக்கார தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (65) என்பது தெரியவந்தது. தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT