அரியலூர்

உள்ளாட்சித் தோ்தலில்வெல்வோம்- அமைச்சா் வளா்மதி

DIN

அரியலூா் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் 2 ஆம் நாளான சனிக்கிழமை விருப்ப மனுக்களைப் பெற்ற அமைச்சா் வளா்மதி, செய்தியாளா்களிடம் கூறியது:

ஏற்கெனவே, அதிமுக அரசு உள்ளாட்சித் தோ்தலை நடத்த தேதி அறிவித்திருந்த நிலையில், திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தோ்தலை நிறுத்தியது. அதேபோல், தற்போதும் உள்ளாட்சித் தோ்தலை நிறுத்துவதற்கு திமுக சதி செய்கிறது என குற்றம்சாட்டினாா். மேலும், உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT