அரியலூர்

அரியலூரில் ஊரடங்கை மீறிய 78 கடைகளுக்கு சீல்

DIN

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில், ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 78 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியவாசியப் பொருள்கள் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து விதிகளை மீறியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் செயல்பட்டு வந்த 78 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT