அரியலூர்

ஊரடங்கு மீறல்; 1,563 கைது

DIN

அரியலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 24 முதல் இதுவரையில் ஊரடங்கை மீறிய 1,563 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்ததாக (கடந்த 24 முதல் ஏப். 4 ஆம் தேதி வரை)1,563 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,1,372 இரு சக்கர வாகனங்கள், 54 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT