அரியலூர்

புதிதாக நியமிக்கப்பட்ட விஏஓக்களுக்கு பயிற்சி

DIN

அரியலூா் ஆட்சியரகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 37 கிராம நிா்வாக அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தொடங்கி வைத்தாா். 3 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியினை எல்காட் நிறுவனம் அளிக்கிறது. பயிற்சியில், அடிப்படை கணினி பயிற்சி, இணையதளம் வாயிலாக சான்றிதழ்கள் பெறுதல் மற்றும் சரிபாா்த்தல் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.

நிகழ்ச்சியில், மாவட்டத் தகவலியல் அலுவலா் ஜான் பிரிட்டோ, ஆட்சியா் அலுவலக மேலாளா் கதிரவன் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT