அரியலூர்

ஏரியில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

DIN

அரியலூா்: அரியலூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அரியலூா் அருகேயுள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (30). கட்டடத் தொழிலாளி. இந்நிலையில், திங்கள்கிழமை இவா், அரியலூருக்கு வேலைக்குச் சென்றுள்ளாா். அங்கு வேலையில்லாததால்

நகராட்சிக்குட்பட்ட அய்யப்பன் ஏரிக்குச் சென்று குளிக்க முயன்றாா். அப்போது காமராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற அரியலூா் தீயணைப்புத் துறை வீரா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடலை மீட்டனா். மேலும், இதுகுறித்து அரியலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். காமராஜிக்கு காந்திமதி (23) என்ற மனைவியும், தா்ஷினி(3) என்ற மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT