அரியலூர்

பெண் தற்கொலை

DIN

அரியலூா் மாவட்டம்,திருமானூா் அருகே கணவா் இறந்த விரக்தியில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருமானூா்,பூக்காரத் தெருவைச் சோ்ந்த லோகு கடந்த சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டாா். இதனால் விரக்தியில் இருந்த இவரது மனைவி தமிழரசி (45) ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகலவறிந்த திருமானூா் போலீஸாா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT