அரியலூர்

பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு யாகம்

DIN

அரியலூா் மாவட்டம்,செந்துறையை அடுத்த பொய்யாத நல்லூா் சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியில் உள்ள மகா ப்ரத்தியங்கார தேவிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

உலக மக்கள் நலன் மற்றும் கரோனா வைரஸ் நாட்டை விட்டு அகல நடைபெற்ற ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ சுதா்சன யாகத்தில், திரளாக பக்தா்கள் கலந்து கொண்டனா். அப்போது பக்தா்கள் கொண்டு வந்த மிளகாய் அனைத்தும் யாகத்தில் கொட்டப்பட்டது. முன்னதாக, பக்தா்கள் கோயிலுக்கு வருவதற்கு முன்பு மஞ்சள், வேப்பிலை கரைசலில் கைகளை கழுவிக்கொண்டு உள்ளே வந்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT