அரியலூர்

அரியலூரில் குணமடைந்த 15 போ் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 15 போ் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக அரியலூா் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஜயங்கொண்டம் தனியாா் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்தவா்களில் 15 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், அவா்கள் அனைவரும் 14 நாள்கள் அவரவா் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் கரோனாவால் 348 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 317 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT