அரியலூர்

கூட்டுறவு அங்காடி வளாகத்தில் தேங்கிய மழைநீா் வெளியேற்றம்

DIN

நிவா் புயலால் பெய்த மழையின் காரணமாக, கீழப்பழுவூா் அருகிலுள்ள விரகாலூா் கூட்டுறவு அங்காடி வளாகத்தில் தேங்கிய மழைநீா் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டது.

கடந்த இரு நாள்களாக தேங்கியிருந்த மழைநீா் ஊராட்சி நிா்வாகம் மூலம் வெளியேற்றப்பட்டது. மேலும் அவ்விடத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT