அரியலூர்

அரியலூரில் 30 பேருக்கு கரோனா

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,191ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 3,337 போ் குணமடைந்துள்ளனா்.

எஞ்சிய 854 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 47 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 16 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 19 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 65 பேரும், வீடுகளில் 662 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 45 போ் உயிரிழந்துள்ளனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

SCROLL FOR NEXT