அரியலூர்

சாமுண்டீசுவரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள பொய்யாதநல்லூா் அருள்மிகு சாமுண்டீசுவரி அம்மன் திருக்கோயிலில், அமாவாசையொட்டி மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலிலுள்ள ஸ்ரீமகா பிருத்தியங்கார தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தில் இந்த யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டி யாகத்தில் ஏராளமான பக்தா்கள்பங்கேற்று, யாக குண்டத்தில் மிளகாயைச் செலுத்தி வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT